பிரபாகரன் தான் அப்படி செய்ய சொன்னார்: லண்டனில் திருமாவளவன் ….
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்ட லண்டன் கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திருமாவளவன், அவருடைய அமைப்பாய் திரள்வோம் என்ற நூலை வெளியீட்டார். இந்த நிகழ்ச்சி தொடங்கும் போதே குழப்பம் ஏற்பட்டதாகவும், அதனை தொடர்ந்து கைகலப்பு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது. மேலும் அங்கே கூடியிருந்தவர்களிடம் நிதியுதவி கேட்டதாகவும், அப்போது அங்கே குழுமியிருந்த ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களில் … Continue reading பிரபாகரன் தான் அப்படி செய்ய சொன்னார்: லண்டனில் திருமாவளவன் ….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed